.

அல்லைப்பிட்டியில் மண்டையோடுகள்..!

அல்லைப்பிட்டி சருகுப்பிள்ளையார் அருகில் உள்ள இளைஞர்கள் விளையாடும் இடத்திற்கு எல்லையோரத்தில் மண்டையோடுகளும்,எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

மண்ணுக்குள் புதைக்கப்பட்ட மண்டையோடுகள் வெளித்தெரிவதினை அப்பகுதி இளைஞர்கள் அவதானித்துள்ளனர்.  அப்போது அவ்விடத்தில் மேலும் சில மனித எலும்பு எச்சங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

இவை 5 தொடக்கம் 8 வருடங்களுக்குள் புதைக்கப்பட்டதாக இருக்கலாம் என
சந்தேகிக்கப்படுகிறது. இச் சப்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

0 comments :

Post a Comment

மண்கும்பான்

தொழிநுட்பச் செய்திகள்

விளையாட்டுச் செய்திகள்

 
Blogger Tips