மண்ணுக்குள் புதைக்கப்பட்ட மண்டையோடுகள் வெளித்தெரிவதினை அப்பகுதி இளைஞர்கள் அவதானித்துள்ளனர். அப்போது அவ்விடத்தில் மேலும் சில மனித எலும்பு எச்சங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
இவை 5 தொடக்கம் 8 வருடங்களுக்குள் புதைக்கப்பட்டதாக இருக்கலாம் என
சந்தேகிக்கப்படுகிறது. இச் சப்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
0 comments :
Post a Comment