.

தீவகம் உட்பட நாட்டின் பல பகுதிகளில் கொட்டித் தீர்த்த கடும் மழை


13.03.2013 அன்று காலைமுதல்  தீவகம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் கொட்டித் தீர்த்த புயலுடன் கூடிய கடும் மழையால் மக்களின் இயல்புநிலை பெரிதும் பாதிக்கப்பட்டது. ஆங்காங்கே வீதியோரங்களில் வீழ்த மரங்களால் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டன.

கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டத்தால் தீவகம் உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்கள் கடலுக்ககு செல்ல முடியாத  நிலை ஏற்பட்டது. இதனிடையே தீவுகளுக்கான கடற்போக்குவரத்துக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டது.




மண்கும்பான்

தொழிநுட்பச் செய்திகள்

விளையாட்டுச் செய்திகள்

 
Blogger Tips