.

ஆடிஅமாவாசையை,முன்னிட்டு பிதிர்க்கடன் தீர்த்து நீராட-மண்கும்பான் சாட்டி வெள்ளைக்கடற்கரையில் கூடிய மக்கள்..!

ஆடி அமாவாசையை,முன்னிட்டு பிதிர்க்கடன் தீர்த்து நீராட-மண்கும்பான் சாட்டி வெள்ளைக்கடற்கரையில் அதிகளவான தீவக மக்கள் கூடினர்.

ஆடி அமாவாசை தினமான செவ்வாய்கிழமை அன்று வேலணை வங்களாவடி முருகப்பெருமானும் வள்ளி தெய்வயானையுடன் வெள்ளைக்கடற்கரைக்கு நீராட வருகை தந்தார் அதேநேரம் பெருமளவான தீவக மக்கள் வெள்ளைக்கடற்கரைக்கு வருகை தந்து பிதிர்க்கடன் தீர்த்து முருகப்பெருமானை வழிபட்டு கடலில் நீராடினர்.








0 comments :

Post a Comment

மண்கும்பான்

தொழிநுட்பச் செய்திகள்

விளையாட்டுச் செய்திகள்

 
Blogger Tips