எமது இணையதளத்தில் மரண அறிவித்தல்கள் மற்றும் நினைவஞ்சலிகள் இலவசமாக இணைக்கப்படும்.
!doctype>
Tamil Short Movie
சிவகாமி அம்மன் கோயில்
வெள்ளிபுற்றடி விநாயகர்
மண்கும்பான் முருகன் கோவில்
கருபார்த்தி அம்மன் தேவஸ்தானம்
தீவகத்தில் காணப்படும் இயற்கை எழில் கொஞ்சும் பண்ணை ஆறு..
இயற்கை எழில் கொஞ்சும் அழகிய கடற்பரப்பினால் சூழப்பட்டது தான் நம் தீவகம். தீவகத்திற்குள் நுழையும் போது பண்ணைப்பாலத்தினை கடந்துதான் செல்ல வேண்டும்.அழகிய இரு கடல்களை ஊடறுக்கும் பாலமாக இது திகழ்கின்றது. பாலத்தின் கீழாக ஆறு ஓடுவதைப்போல் கடல்நீர் சல சலத்துச் செல்வதை காணமுடிகின்றது.