.

வடமாகாண மெய்வல்லுனர் போட்டியில் பங்குபற்றி-தங்கப்பதக்கம் வென்று அல்லைப்பிட்டிக்கு பெருமை சேர்த்த மாணவி.

இலங்கையின் நடைபெற்ற வட மாகாண மெய்வல்லுனர் போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்று தாம் கல்விகற்கும் யாழ் வைத்தீஸ்வரா பாடசாலைக்கும் தாம் பிறந்த அல்லைப்பிட்டி மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளார் மாணவியான செல்வி இரவீந்திரன் சுஜீபா அவர்கள்.

செல்வி சுஜீதா அவர்கள் மாகாணரீதியில் நடைபெற்ற குண்டெறிதல் போட்டியிலேயே முதலிடம் பெற்று தங்கம் வென்றிருந்தார் அடுத்து தேசியரீதியில் நடைபெறவுள்ள போட்டியில் பங்குபற்றவுள்ளதாக அவரது பெற்றோர்களான இரவீந்திரன் பிரமேஸ்வரி(பிரமா)அவர்கள் தெரிவித்தர்..

மண்கும்பான்

தொழிநுட்பச் செய்திகள்

விளையாட்டுச் செய்திகள்

 
Blogger Tips