இரத்த தான நிகழ்வு 2013 வேலணை பிரதேச சபையின் 2013 ம் ஆண்டு உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு இரத்த தான நிகழ்வு 24.07.2013 ம் திகதி புதன் கிழமை காலை 9.30 மணி தொடக்கம் பி.ப 1.30 மணி வரை பிரதேச சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
எனவே தன்னார்வ குருதிக் கொடையாளர்கள் எம்முடன் இணைந்து இந் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்கும் வண்ணம் அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
தவிசாளர் பிரதேச சபை, வேலணை
0 comments :
Post a Comment