.

வேலணை மத்திய கல்லூரியில் நடைபெற்ற "நிகழ்காலத்துப் பூக்கள் " கவிதைத் தொகுப்பு நூல் அறிமுக விழா விபரங்கள்..!

வேலணை மத்திய கல்லூரி மண்டபத்தில் வானவில் வெளியீடாக ஜெயா தமிழினியின்  நிகழ்காலத்துப் பூக்கள் என்னும் கவிதைத் தொகுப்பு நூல் அறிமுக விழா நேற்றயதினம்(22) நடைபெற்றது.

இந்நிகழ்வினை பிரபல எமுத்தாளரும் அரசியல் ஆய்வாளருமாகிய திரு.யதீந்திரா அவர்கள் தலைமைதாங்கினார் இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக வேலணை பிரதேச சபை தவிசாளர் சின்னையா சிவராசா (போல்), இலக்கிய செற்பாட்டாளர் ச.சத்தியதேவன கலந்து சிறப்பித்தனர். 
இந்நிகழ்வில் நூலின் மதிப்பீட்டுரையினை வேலணை மத்திய கல்லூரியின் அதிபர் சிவசாமி திரு கிருபாகரன் அவர்களும்- கருத்துரையினை ஓய்வுபெற்ற தலைமை சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் வே.கந்தசாமி அவர்களும் வேலணை பிரதேச சபையின் உறுப்பினர் திரு ஜெயநாயகம் ஜெயரஞ்சன் அவர்களும் நிகழ்தினர்-பெருமளவான பாடசாலைமாணவர்களும் ஆசிரியர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.



0 comments :

Post a Comment

மண்கும்பான்

தொழிநுட்பச் செய்திகள்

விளையாட்டுச் செய்திகள்

 
Blogger Tips