வேலணை மத்திய கல்லூரி மண்டபத்தில் வானவில் வெளியீடாக ஜெயா தமிழினியின் நிகழ்காலத்துப் பூக்கள் என்னும் கவிதைத் தொகுப்பு நூல் அறிமுக விழா நேற்றயதினம்(22) நடைபெற்றது.
இந்நிகழ்வினை பிரபல எமுத்தாளரும் அரசியல் ஆய்வாளருமாகிய திரு.யதீந்திரா அவர்கள் தலைமைதாங்கினார் இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக வேலணை பிரதேச சபை தவிசாளர் சின்னையா சிவராசா (போல்), இலக்கிய செற்பாட்டாளர் ச.சத்தியதேவன கலந்து சிறப்பித்தனர்.
0 comments :
Post a Comment